Tuesday, March 4, 2008

வைரபாரதி ghazal




வாழ்வின் ஆழத்தில்

பிறவிகளின் விதை


காலம் சில
வலிகளையும் கொடுக்கும் என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!


நீ அழைத்து வராவிட்டால்
என் மூச்சு காற்றுக்கு
உயிரின் முகவரி எப்படி தெரியும்?


கண்ணீர்;
துக்கத்தின் முற்றுபுளியாக
உதிர்கிறது

No comments: